தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.2.30 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டு உள் ளார்.
தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.2.30 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டு உள் ளார்.